பா.சி.ராமச்சந்திரன், மூத்த பத்திரிகையாளர், சென்னையிலிருந்து எழுதுகிறார்: ஈ.வெ.ரா., அண்ணாதுரை, கருணாநிதி, எம்.ஜி.ஆர்., மற்றும் ஜெயலலிதா ஆகியோரைத் தான், தமிழர்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் என, திராவிட ஆட்சியாளர்கள் திட்டமிட்டு செயல் படுகின்றனர். அடுத்ததாக சசிகலா, ஸ்டாலின் போன்றோரையும், தமிழகத்தில் முன்னிலைப்படுத்துவர். சுதந்திரத்திற்காகப் போராடி சிறை சென்ற, உயிரிழந்த தியாகிகள் அனைவரையும் மறைத்துவிட்டனர்.
voters
Report Story
Leave Your Comment